Sunday, October 25, 2015

கிருஷ்ணனின் கீதை, பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்ககளை நியாயப்படுத்தும் நீதி நூலாகும்.

முகநூல்:
தோழி சுலேகா
 
கிருஷ்ணனின் கீதை, பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்ககளை நியாயப்படுத்தும் நீதி நூலாகும்.
கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளையொட்டிய சூத்திரங்களில், ''பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்"23 என்று சாதியக் கட்டமைப்பையே சமுதாய மயமாக்குகின்றது.
ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற இராதா இராபாணனின் மனைவியாவார்.
இந்த இராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவார். இதேநேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 1,80,000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16,000 பேரை ஒரே நாளில் மணந்தவன்.
அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்றபோது, அவன் அரண்மனையில் இருந்த பெண்களைத் தனது மனைவியாக்கியவன்.
பெண்களைச் சிறைமீட்டு விடுவித்து விடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த வக்கிரக் கடவுள் கிருஷ்ணன்.
இந்தப் பாலியல் கூத்துகளை இராசலீலை என இந்துமதம் போற்றுகின்றது.
இந்தக் வக்கி
ர கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.


No comments: