Sunday, October 25, 2015

பெண்களை யாரும் மலரோடு ஒப்பிட வேண்டாம்..

முகநூல்:
தோழி சுலேகா
 பெண்களை யாரும் மலரோடு ஒப்பிட வேண்டாம்..
மனித குலம் விலங்குகளிடமிருந்தே பரிணாமம் பெற்று வந்துள்ளது..
எந்த விலங்கு அதன் சொந்த இனத்தை வேட்டையாடுவதில்லை., பெண்களும் விலங்குகளிலிருந்து தான் பரிணமித்து வந்துள்ளார்கள்..
விலங்குகள் வேட்டையாடுவதில் பெண் விலங்குகளுக்கே தனி சிறப்பு உண்டு.. பயிற்சிகளும் இங்கிருந்தே பெறப்படுகிரது.
அந்த வேட்டையாடும் வெட்டோத்தி குணம் பெண்களை விட்டு இன்னும் போகவில்லை அப்படியே உள்ளது, psychology படித்தவர்களுக்கு நன்கு தெரிய வாய்ப்புண்டு..
எந்த விலங்கு அதன் சொந்த இனத்தை வேட்டையாடுவதில்லை., பெண்களும் அப்படி தான்...
ஏனென்றால் பெண்ணை ஒரு பெண்ணே உருவாக்குகிராள், ஒரு ஆணையும் ஒரு பெண்ணே உருவாக்குகிறாள்...
அவளுக்கு பொறுப்பு உண்டு..
பாசம் உண்டு..
கருணை உண்டு..
உனக்குனு என்ன உண்டு ?
இதை வைத்து பெண்களை முடியாதவள் என்று எண்ணிவிட வேண்டாம். அவளுக்கு வெட்டோத்தி குணம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்..
- தோழி. சுலேகா

No comments: