Sunday, October 25, 2015

புராணம் இதிகாசமெல்லாம் பெண்களை ’பொரணி’ பேசியபோது


புராணம் இதிகாசமெல்லாம்
பெண்களை ’பொரணி’ பேசியபோது
மார்க்ஸ் அவர்களின் கொள்கைகளே
பெண்களை புரட்சி பேச வைத்தது!
வேலைக்குப் போகும் ஆணின் ஊதியத்தில் சமபங்கு
வீட்டிலிருக்கும் பெண்ணுக்கு உரியதென காரல் மார்க்சே சரியாய்ச் சொன்னார்.
சம உரிமை, சம வாய்ப்பு
சம ஊதியம், சம அதிகாரம்
என பெண்கள் வாழத் தகுந்ததாய்
ஒரு அறிவியலை கண்டுபிடித்து புது சோஷியலிச உலகையும் படைத்தே காட்டினார்..
குறிப்பு: - (இங்குள்ள மார்க்சிய கம்னியூச கட்சியை நினைவில் எடுத்துக்கொள்ள வேண்டும், அதில் நிறம் மாறிக்கொள்ளும் பச்சோந்திகள் அதிகமாக உள்ளார்கள்)

No comments: