Sunday, October 25, 2015

குழந்தை பெற பெண்களின் மீது வக்கிரங்களை ஏவும் இந்துமதம்:

முகநூல்:
தோழி சுலேகா
 
குழந்தை பெற பெண்களின் மீது வக்கிரங்களை ஏவும் இந்துமதம்:
- இந்த காவி ஆதிக்கம் வளர்ந்தால் கண்டிப்பாக இதை அமுலுக்குக்கொண்டுவருவார்கள்
இந்து மதம் வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திரக் காமேஷ்டி யாகத்தின் மூலம் எதைச் செய்யச் சொல்லுகின்றது எனப் பார்ப்போம்.
புத்திரன் வேண்டுபவன் தனது மனைவியைக் குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள் அருகில் சென்று,
''1. கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)
2. ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)
3. நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாஹமஹே (சோமம)"37
- என்று கூற வேண்டும்.
இதன் அர்த்தம், ''ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றும் தலைவனும், பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன். நீ எனது கணவனாக இருக்கவேண்டும். பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு, ''ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் இடுகிறேன். அதேபோல் நீயும் செய்ய வேண்டும்."37 இப்படி சொன்னவுடன் பெண்ணைத் துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் ''வீரியத்தை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"37 பிறகு ஆண் குறியைத் தனது கையால் பெண் குதிரையின் யோனியில் வைப்பாள். பின் ஆண் குதிரையி;டம் சென்று, நான் செய்யும் காரியத்தை எனக்குப் பதிலாக நீ செய்ய வேண்டும் என்று வேண்டுவாள். இதையே யஜீர் வேதத்தில் புத்திரக் காமேஷ்டி செய்யக் கோருகின்றது.
இராமனைப் பெற்ற மலட்டுத் தசரதன் செய்த யாகமும் இதுதான்.
இன்று குழந்தை வரம் வேண்டிக் கோயில் செல்லும் பெண்கள் கவனத்திற்கு
குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன் புணரும்படி முன்வைக்கும் இந்து வேதங்களில், உண்மையில் யாகம் செய்யும் முனி பார்ப்பனர்களின் காம இச்சையை அப்பெண்களிடம் தீர்க்கும் மாற்று வழியாகும். இது இன்னும் மறைமுகமாக நடைபெறுகின்றன..
இந்தப் பார்ப்பனர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருந்ததுடன், பார்ப்பனர்களைப் புணர்வது பெண்களின் புண்ணியத்தைக் குறிக்கும் என்ற இந்துப் பண்பாடுகளும் சமுதாயத்தில் இருந்துள்ளது.
இந்து மதத்தை வழிபடும் மானம் வெட்கமற்ற ஆண்கள், குறிப்பாகப் பெண்கள் இதைச் சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் அறிவுள்ள மானவெட்கம் உள்ளவர்கள் இதை எப்படி சகித்துக் கொள்வது.
இதை வேரறுக்க இந்து மதத்தையே நொறுக்கவேண்டும்.
 

No comments: