Sunday, October 25, 2015

பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கு உடை தான் காரணம் என கூறும் ஆணாதிக்க பொறுக்கிகளே...

முகநூல்: தோழி சுலேகா
 
பெண்களின் மீது நடக்கும் வன்முறைக்கு உடை தான் காரணம் என கூறும் ஆணாதிக்க பொறுக்கிகளே...
உன் வீட்டில் உன்னுடைய தாய் குனிந்து கூட்டும் போது ஆபாசம் என்று அவர்களை வன்புணர்ந்து விடுவாயா?
உன் அக்கா துனி துவைக்கும் போது ஆபாசம் என்று அவர்களை வன்புண்ர்ந்து விடுவாயா?
உன் தங்கை தூங்கும் போது உடை விலகினால் ஆபாசம் என்று வன்புணர்ந்து விடுவாயா?
வயதான கிருஷ்துவ கன்னியாஸ்திரியை வண்புனர்ந்தார்களே அதற்க்கும் உடை தான் காரணமா.?
சின்ன குழந்தைகளை வெறி பிடித்த மிருகம் போல பாலத்காரம் செய்த கொலை செய்கிறார்களே அதற்க்கும் உடை தான் காரணமா?
- குகன் பதிவிலிருந்து...

No comments: